மனிதர்கள் பார்ப்பதால்.. வேட்டைத் தந்திரத்தை மாற்றிக் கொள்கிறதாம் குரங்குகள்.. ஒரு சுவாரசிய ஆய்வு இதைத்தொடர்ந்து சிங்களாந்தபுரம் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த முருகேசன், அருள்குமார், தியாகராஜன் ஆகிய மூவரை பிடித்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா 4,000 ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்திய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.